உங்களிடம்,‘மனிதன் உயிர் வாழ என்னென்ன தேவை?' என்ற கேள்வியை கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். ‘நீர், காற்று, உணவு' என்ற பதிலை சொன்னால், அது 100 சதவீதம் சரி இல்லை.
ஏனென்றால் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த கற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு ‘நீர், காற்று, உணவு' போதுமானதாக இருந்தது. அதன் பிறகான பழங்காலத்தில் ‘உணவு, உடை, உறைவிடம்' ஆகியவை மட்டுமே மனிதனுக்கு போதுமானதாக இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்