மகத்தான மருத்துவர்கள் - 1: தமிழகத்தின் முதல் மகளிர் டாக்டர் முத்துலட்சுமிக்கே பிரசவம் பார்த்த மருத்துவர்!

By செய்திப்பிரிவு

மருத்துவம் என்பது தொழில் என்பதை விட, ஒரு மகத்தான சேவை என்றே சொல்லலாம். மற்ற துறைகளைப் போல அல்லாமல், மருத்துவம் என்பது மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அதிக சவால்கள் நிறைந்த துறையாகவும் இது காணப்படுகிறது.

அதனால்தான், சமயங்களில் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாகப் போற்றுவதையும் நாம் காண்கிறோம். மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவப் பணிக்கு வருவதும் எப்போதும் அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. மருத்துவம் பயின்றவர்கள் அனைவரும் வெறும் மருத்துவத்தை மட்டுமே பார்த்துவிட்டுப் போய்விடவும் இல்லை. பல்வேறு இன்னல்களுக்கிடையே மருத்துவம் பயின்ற பலரும், அந்த மருத்துவம் ஏழை மக்களைச் சென்றடையச் செய்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE