- சி. தீபக், 4-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, திருச்செங்கோடு.
மாவைத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைத்திருக்கிறோம். அதனால் மாவில் நீர்ச்சத்து இருக்கிறது. தேய்த்த மாவை சூடான எண்ணெயில் போடும்போது, மாவில் இருக்கும் நீர்ச்சத்து வெப்பத்தால் விரிவடைந்து ஆவியாக வெளியேற முயற்சிசெய்யும். மேலே இருக்கும் மாவு அதைத் தடுக்கும். அதனால் சூடான காற்று, உப்பிய மாவுக்குள் தங்கிவிடுகிறது, தீபக்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்