கதைக்குறள் - 1: காட்டுக்குள்ளே திருவிழா

By செய்திப்பிரிவு

காட்டுக்குள்ளே திருவிழா நடைபெறுவதால் எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியோடு ஆரவாரமாக திரிந்தன. சிங்க ராஜா கர்ஜனையோடு தனது சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தார். முதலில் மான் துள்ளி துள்ளி வந்து ஒய்யாரமாய் fashion show நடத்திக் காட்டியது.

யானை அசைந்து அசைந்து வந்து சர்க்கஸில் வித்தைக் காட்டுவது போல் சைக்கிள் ஓட்டியது. கரடியும் சிறுத்தையும் குத்துச் சண்டை செய்தன. குரங்குவாழைப்பழத்தோடு வந்து தனது குட்டிக்கு ஊட்டி விட்டது. இந்த கோமாளி தனத்தைப் பார்த்து மற்ற விலங்குகள் கொள் என சிரித்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE