பொருளாதார பின்னடைவின் காரணத்தினால் எந்த குழந்தைக்கும் கல்வி மறுக்கப்பட்டுவிடக்கூடாது. இதை மனத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களின் படிப்புக்கு உதவித்தொகை, ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
1-ஆம் வகுப்பு தொடங்கி 10-ஆம் வகுப்புவரை உள்ள சிறுபான்மையினப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை உதவித் தொகை அளிக்கிறது. இதுவரை படித்த வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.100-லிருந்து ரூ.600 வரை பராமரிப்பு தொகையாகவும், ரூ. 500 கல்விக் கட்டணத்துக்காகவும் வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15 அக்டோபர் 2019
விண்ணப்பிக்க: http://b4s.in/vetrikodi/PMS9
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago