கழுகுக் கோட்டை 30: வீரனின் வேள்வியும் வீணர்களின் தோல்வியும்

By வெங்கி

பணிப்பெண் கைகளில் இருந்த புறாவைக் கண்டதும் அந்தப் பணிப்பெண்ணின் அருகில் சென்று, எங்கே, அது என்ன செய்தி என்று பார்ப்போம். இப்படிக் கொடு என்றார் திருத்தோன்றி. அப்போது இளவரசி மதிவதனியும் திருச்சேந்தியின் புதல்வி மஞ்சரியும் அங்கே வந்தார்கள். இளவரசி மதிவதனி அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய பணிப்பெண்ணை நோக்கினாள்.

இளவரசியின் கேள்வியை குறிப்பால் அறிந்துகொண்ட பணிப்பெண்ணும் அவள் அருகில் சென்று தூதுப்புறா வந்திருப்பதை மெல்லிய குரலில் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதைக் கேட்ட இளவரசியும் திருத்தோன்றியின் அருகில் சென்று அந்தப் புறாவை உற்று நோக்கினாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE