மகத்தான மருத்துவர்கள் - 58: சிறந்த மாணவர்களே எனக்கான விருது!

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

லேப்ராஸ்கோப்பி என்பது யாராலும் கற்றுக்கொள்ள முடியாத வித்தை ஒன்றுமல்ல. நோயாளிகளுக்கும் அவர்கள் மூலம் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் இந்த முறையை ஒவ்வொரு அறுவை சிகிச்சை நிபுணரும் நிச்சயம் கற்றுத் தெளிய வேண்டும் என்று முழுமையாக நம்பினார் டாக்டர் உத்வாடியா.

அதற்காகவே மும்பையில் 'சீமாஸ்ட்' (CEMAST) எனும் பயிற்சி மையத்தை ஆரம்பித்தார். தான் முயன்றதை தன் துறையிலிருந்த மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்த அவரது அந்த முயற்சிதான் இன்று இந்தியா முழுவதும் எண்ணற்ற மருத்துவர்களால் எத்தனையோ கோடி உயிர்கள் காக்கப்பட்டு இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE