கதைக் குறள் 54: பகைவரையும் காக்க துணைநிற்கும் அறிவு

By முனைவர் இரா.வனிதா

கீழையூர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் முகேஷ் என்றால் மிகவும் பிடிக்கும். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். ஒருநாள் வெளியூர் சென்றாலே எல்லோரும் முகேஷை தேடி தேடி வருவார்கள். இதைக் கண்டு பக்கத்து வீட்டு மாதேஷ்க்கு பொறாமை தீ பற்றி எறியும். முகேஷை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்வான்.

இருவர் வயலும் அருகருகே இருக்கும். முகேஷ் கால நேரம் பார்க்காமல் வேலை செய்து நெல்லை அறுவடை செய்தான். வருடந்தோறும் ஊரில் இருக்கும் ஏழை குடும்பத்திற்கு உதவி செய்தான். ஒவ்வொரு ஆண்டும் தனது கிராமத்தில் உள்ள ஏதோவொரு குடும்பத்தின் திருமண செலவை ஏற்றுக்கொண்டு அதனை முன்னின்று நடத்திவைப்பான் முகேஷ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்