‘முன்னமொரு காலத்துல’ என்று தொடக்கம் பெறும் ஆயிரமாயிரம் கதைகளைக் கேட்டிருப்பீர்கள். பறக்கும் நாய்; பேசும் யானை; குழந்தையுடன் விளையாடும் கரடி என அவ்வுலகமே வேறுபட்டது. இந்தக் கதைகளுக்கு எல்லாம் தோற்றுவாய் யார்; யார் எழுதுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?
உண்மையில் இந்த மாயாஜால தேவதைக் கதைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் மக்கள் வழக்கில் இருப்பவை. தனி ஒருவர் இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஆழ வேரூன்றி, பல வடிவங்களில் உயிர்ப்புடன் இருக்கின்றன. இத்தகு தேவதைக் கதைகளைக் காப்பாற்றுவதற்காக பெரும்பாடுபட்ட ‘கிரிம் சகோதரர்களை’ உங்களுக்குத் தெரியுமா? அவர்களால்தான் சிண்ட்ரெல்லா, தூங்கும் அழகி, ஸ்னோ ஒயிட் போன்ற கதைகள் இன்றும் நிலைத்திருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்