கதை கேளு கதை கேளு 54: கண்ணப்பன் கேட்ட கேள்வி

By ஆர்.உதயலஷ்மி

வகுப்பறை கலந்துரையாடலுக்கான களமாக மாறுகிறபோது, புதிய புதிய செயல்பாடுகள் மாணவர்களாலேயே வடிவமைக்கப்படும்., மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன், தமிழ்ப்பாட ஆசிரியரைக் கூட,பாட பேதமின்றி அறிவியல் செய்திகளில் ஆர்வம் கொள்ளச் செய்துவிடும்.

தாவரங்களின் சில இலைகளில் வெளிர் மஞ்சள் நிறம் எவ்வாறு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் ஆர்வமுடைய தமிழாசிரியர், மாணவர்கள் அனைவரும் தாவரம் வளர்க்க வேண்டும் என்கிறார். குழந்தைகள் செடி நட்டு வளர்க்க உதவிகளையும் செய்கிறார். தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து, யார் செடி முதலில் பூ பூக்கிறது என்பதைப் பார்க்க மாணவர்களிடையே போட்டி எழுகிறது. நன்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தாலும் சில தாவரங்களின் இலைகள் வெளிர் மஞ்சளாக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE