முத்துக்கள் 10 - உளவியல் பாணியில் முதன்முதலில் இந்தி நாவல் எழுதியவர்

By செய்திப்பிரிவு

இந்தி இலக்கியத்தில் உளவியல் பகுப்பாய்வு பாணி எழுத்தாளர்களில் முன்னோடியுமான ஜைனேந்திர குமார் (Jainendra Kumar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# உத்தரப்பிரதேசம் அலிகட் அருகே கவுடியாகஞ்ச் கிராமத்தில் (1905) பிறந்தார். இயற்பெயர் ஆனந்திலால். இவரது 2-வது வயதில் தந்தை இறந்தார். அதன் பிறகு, அம்மா, தாய் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். ஹஸ்தினாபுரத்தில் மாமா நடத்திய ‘ரிஷப பிரம்மச்சார்யாஸ்ரம்’ என்ற குருகுலப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE