வாழ்ந்து பார்! - 53: இழப்புக்கு பிறகும் பூங்கொடியின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

By அரிஅரவேலன்

மனஅழுத்தத்தைக் கையாள அதன் காரணத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் அறிந்து, அதனைக் குறைக்கலாம் என்று கடந்த வாரம் சொன்னீர்கள் சார். நேரமேலாண்மை போன்ற நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற சிக்கல்களுக்கு நீங்கள் கூறியது பொருந்தும். உறவுகளை இழத்தல் போன்ற நமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளவற்றால் ஏற்படும் மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள்வது? என்று வினவினாள் அருட்செல்வி. பூங்கொடி அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தை. கல்லூரியில் படிக்கிறாள். மாலையில் கல்லூரி முடிந்ததும் தணிக்கையர் அலுவலகம் ஒன்றில் கணினியில் தட்டச்சராகப் பணியாற்றுகிறாள். வேலை செய்து முடித்ததும் தான் தங்கியிருக்கும் இடத்திற்குத் திரும்பி பாடம் படிப்பாள், தனது தனிப்பட்ட வேலைகளிலும் ஈடுபடுவாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE