முத்துக்கள் 10 - மனோதத்துவ நாவல்களின் முன்னோடி இலாசந்திர ஜோஷி

By செய்திப்பிரிவு

இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களின் ஆரம்பகர்த்தா எனக் கருதப்படும் இலாசந்திர ஜோஷி (Ilachandra Joshi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# உத்தராகண்ட் மாநிலம் அல்மோடாவில் (1903) பிறந்தார். அது இமயமலைப் பகுதி என்பதால், அதன் நீர்ப் பிரவாகங்கள், அருவிகள், நதிகளோடு கூடிய இயற்கை எழில் இளம் வயதிலேயே இவரது படைப்புத் திறனை விழிப்படையச் செய்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE