இவரை தெரியுமா?-22: சிந்திக்கச் சொல்லித் தந்தவர் ஃபிரான்சிஸ் பேக்கன்

By இஸ்க்ரா

ஒருநாள், ஃபிரான்சிஸ் பேக்கனுக்கு ஒரு விசித்திர யோசனைத் தோன்றியது. மாமிச உணவைக் குளிர்பதனம் செய்வதன்மூலம் வெகுநாட்கள் அதைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கமுடியுமா என்று தனக்குள் ஒரு கேள்வி எழுப்பினார்‌. கி.பி.1626ஆம் ஆண்டு அது.

கேள்விக்கு விடை காணும் வண்ணம், ஓர் இறந்த கோழியைக் கையில் எடுத்துக் கொண்டு பனிப்பொழியும் லண்டன் வீதியில் நடந்து சென்றார். கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், கோழி இறைச்சியைப் பனியால் போர்த்தி தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார். கடும் பனிக்கு ஆட்பட்ட ஃபிரான்சிஸ் பேக்கன், அடுத்த சில நாட்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தது வரலாறு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE