குழந்தைகள் பெற்றோரிடத்தில் வளர்வதை விட தாத்தா, பாட்டிகளிடம் வளரும்போது நிறைந்த அறிவும், உடல் ஆரோக்கியமும், விசாலப் பார்வையை கொண்டவர்களாகவும் வளர இயலும். கல்விக்கூடங்கள் எண்ணறிவையும், எழுத்தறிவையும் வளர்த்தெடுக்கலாம். கேள்விகள் கேட்கக்கூடிய திறனை தாத்தா,பாட்டிகளே ஊக்குவித்து வளர்ப்பர். புதுச்சேரியைச் சேர்ந்த இரா.தட்சிணா மூர்த்தி ஓய்வு பெற்ற தமிழாசிரியர். புதுவை அறிவியல் இயக்கத்தின் தலைவர். இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர். குழந்தை உரிமைகள் பற்றிய நூல்களை எழுதியவர், ஓய்வு பெற்ற பிறகு தாத்தாக்களுக்கே உரிய வேலைகளான பேரன், பேத்திகளை பராமரிக்கும் பணி கிடைக்கிறது. தன் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதும் தாத்தாவின் பணி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago