போவோமா ஊர்கோலம் - 22: கைக்கு எட்டிய காஷ்மீர் கனவு

By லோகேஸ்வரி இளங்கோவன்

இந்த பயணத்தில் நாம் ஆவலாக எதிர்பார்த்து இருந்தது இந்தநாளுக்காகத்தான். காஷ்மீர் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை மிக அருகில் வந்துவிட்டது.அமிர்தசரஸிலிருந்துஜம்மு நோக்கி அதிகாலையிலேயே கிளம்பத் தயாரானோம். எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும், இந்த பயணம் நமக்கு சொல்லிக்கொடுப்பதும் அதுதான். தயாராகிக் கொண்டிருக்கும்போது இணையர் பிரேமுக்கு திடீரென முதுகுவலி வந்தது. கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்தால் சரியாகும் என நினைத்தோம். ஆனால், நேரம் ஆக ஆக முதுகுவலி அதிகரித்தது. கூகுளில் தேடியபோது அருகில் எந்த மருத்துவமனையும் காட்டவில்லை. அதனால் பொழுது விடியும் வரை காத்திருந்தோம். விடிந்ததும் அருகில் இருப்பதாக தெரியவந்த அரசு மருத்துவ மனைக்கு ஆட்டோபிடித்து விரைந்தோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE