இவரை தெரியுமா? - 19: வோல்டேர் பற்ற வைத்த நெருப்பு

By இஸ்க்ரா

அன்று பிரான்ஸில் ஆங்காங்கே மதத் துவேஷ சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. மதவெறி தாக்குதலுக்கு எதிராக, வோல்டேர் களமிறங்கினார். “உனக்குத் தேவையான தோட்டத்தை, நீயே பயிர் செய்” என்ற வோல்டேரின் எழுத்துக்கள் பிரெஞ்சு புரட்சிக்கு உரமாக அமைந்தது.

தேவாலயத்திற்கு எதிராகவும் அதன் அநீதிக்கு எதிராகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 1760களில் புரட்டஸ்தாந்து பிரிவைச் சார்ந்த, ஜீன் கலாஸ் என்பவர் தன் சொந்த மகனைக் கொலை செய்ததாகச் சொல்லி பொய்யாக ஜோடித்துத் துன்புறுத்தப்பட்ட போது, நீண்ட போராட்டத்தின் பயனால் வோல்டேர் அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதன்மூலம் பிரெஞ்சு நீதித்துறையின் அவலங்கள் அம்பலமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE