வாழ்ந்து பார்! - 48: கவலையைக் கையாள்வது எப்படி? 

By அரிஅரவேலன்

அழுதல், புலம்புதல், நம்பிக்கைக்கு உரியவரிடம் பேசுதல் ஆகியவை தவிர கவலையைக் கையாள வேறு வழிகள் இல்லையா? என்று வினவினாள் கயல்விழி. இருக்கின்றன என்றார் எழில். என்ன வழி? என வினவினாள் நன்மொழி. செல்வி நன்கு படிப்பாள். முதற்பருவ இடைத்தேர்வில் கணிதத்தில் 100 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாள்.

ஆனால், 63 மதிப்பெண்களே கிடைத்தன. காலாண்டுத் தேர்விலாவது 100 மதிப்பெண் பெற்றுவிட வேண்டுமென எல்லாக் கணக்குகளையும் செய்துபார்த்து, தேர்வு எழுதினாள். ஆனாலும் 78 மதிப்பெண்களே பெற்றாள். அது அவளுக்குக் கவலையளித்தது. கவலையிலிருந்து விடுபட இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE