வெள்ளித்திரை வகுப்பறை 18: பள்ளிக்கு வெளியே கசியும் கல்வி

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

மீன் விற்பனை வளாகம். பெண்களும் சிறுமிகளும் மீன், கருவாடு விற்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள். மீன் வாங்க வந்த ஒரு பெண், "நேற்று பார்பராவை பார்த்தேன். அவள் விரைவில் இறந்துவிடுவாள்" என்று விற்பவரிடம் சொல்கிறார். அவரோ, பார்பராவின் இந்த நிலைக்குக் கல்வியா காரணம்?" என்று கேட்கிறார். உரையாடல் தொடர்கிறது.

கல்வி பயனற்றது. அது குடும்பங்களைச் சீரழிக்கிறது. சோம்பேறிகளும் முட்டாள்களுமே பள்ளிக்குச் செல்வார்கள்... என்று மீன் வாங்க வந்தவர் சொல்லச் சொல்ல… மீன் விற்பவர்,போதும், போதும். நீ சொல்வது உண்மை அல்ல என்று இடைமறிக்கிறார். அருகே இருந்த அவரது மகள், "அம்மா, இதனால்தான் நான் பள்ளியை வெறுக்கிறேன். அதைவிட இந்த வேலையையே விரும்புகிறேன்." என்று கூறுகிறாள். அவளும் 12 வயதுச் சிறுமி. எக்காவின் தோழி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE