முத்துக்கள் 10 - 16 வயதில் முதல் நூல் இயற்றியவர்

By செய்திப்பிரிவு

பத்திரிகையாளர், இலக்கியவாதி, விடுதலைப் போராட்ட வீரரான கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் அடுத்த ஹத்காம் கிராமத்தில் (1890) பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். உருது, பாரசீக மொழிகள் கற்றார். வறுமை காரணமாக உயர்கல்வி கற்க முடியவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் தானாகவே கல்வி கற்று வந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE