மாறட்டும் கல்விமுறை - 15: சந்தேகம் கேட்பதை குழந்தை நிறுத்திக்கொள்வது ஏன்?

By ஜி.ராஜேந்திரன்

குழந்தை ஒரு பொருளை நம்மிடம் கேட்கிறது. நாம் மறுக்கிறோம். சிணுங்கிப் பார்க்கும். அழுது பார்க்கும். கிடைக்காவிட்டால் போய்விடும். ஆனால், அதை நம்மிடமிருந்து வாங்காமல் விடாது. எப்படித் தெரியுமா? பார்ப்போம்.

நம் வீட்டிற்கு உறவினர்களோ, நண்பர்களோ யாராவது வரும் வேளையில் அப்பொருளை மீண்டும் கேட்கும். வேறு வழியில்லாமல் நாமும் அப்பொருளைக் கொடுத்துவிடுவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE