போவோமா ஊர்கோலம் - 15: இந்தியா - பாகிஸ்தான் எல்லை தங்களை வரவேற்கிறது!

By லோகேஸ்வரி இளங்கோவன்

தார் பாலைவனத்துக்குச் சென்று வந்தது மனநிறைவைத் தந்தது மாதிரியே, உடல் முழுவதும் வலிகளைக் கொடுத்தது. முதல்முறை ஒட்டக பயணம், அதுவும் ஒரு மணி நேரத்துக்குக் கூடுதலான பயணம் செய்தது கால்கள் வலி கண்டன. மறுநாள் முழுவதும் அறையிலேயே தங்கி இருந்தோம்.

எங்கு செல்லவும் தோணவில்லை. உடல் களைப்பு நீங்க நன்றாக ஓய்வெடுத்தோம். மறுநாள் காலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இந்தோ- பாகிஸ்தான் எல்லைக்கு செல்ல கிளம்பினோம். குஜராத்திலேயே இந்தியா-பாகிஸ்தான் எல்லை பார்க்க நினைத்தோம். ஆனால், குஜராத் வெள்ளத்தில் தத்தளித்ததால் அங்கு செல்ல முடியாமல் போனது. இங்காவது பார்க்க வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு ஜெய்சல்மர் வந்தோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE