மகத்தான மருத்துவர்கள் - 44: தண்ணீரில் நிலவிய சாதியத்தை ஒழிக்க போராடியவர்

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

இளநிலை மருத்துவம் முடித்த இளம் தபோல்கர் கிராம மக்களிடையே பரவியிருந்த மது பழக்கத்தை ஒழிக்க போராடுவது என்று முடிவெடுத்த அதேசமயம் அம்மக்கள் மத்தியில் வேரூன்றி இருந்த பல மூட நம்பிக்கைகளையும், கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களையும் எதிர்க்கலானார்.

குறிப்பாக பல தீராத நோய்களுக்கு மந்திர தந்திரம் செய்து காப்பாற்றுவதாகக் கூறிவந்த போலி சாமியார்களையும் போலிமருத்துவர்களையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். மனநலம் பாதித்தவர்களுக்கு மருத்துவம் செய்யாமல், பாதித்தவர்களை சங்கிலியால் பிணைத்து கொடுமை செய்வதைக் கண்டு மனம் வெதும்பிய அவர், உடனடியாக ‘பரிவர்தன்' எனும் போதை ஒழிப்பு மற்றும் மனவியல் ஆலோசனை கிளினிக் ஒன்றைத் தொடங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE