மகத்தான மருத்துவர்கள் - 43: பிணியோடு பிற்போக்குத்தனத்தையும் நீக்க பாடுபட்டவர்!

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

குழந்தைகள் திறம்பட யோசிக்கவும் அறிவார்ந்த கேள்விகளை எழுப்பவும் நாம் பயிற்றுவிப்போம். மூடநம்பிக்கை என்பது மனித சிந்தனைக்கும் மனித வளர்ச்சிக்கும் முற்றிலும் எதிரானது. அதனை நாம் வேரோடு ஒழிப்போம் என்று கூறியவர் டாக்டர் நரேந்திர தபோல்கர்.

"நல்லவன் வாழ்வான்" என்று படித்திருப்போம். ஆனால், சிலசமயம் நடப்பதோ அதற்கு நேர்மாறாக இருக்கும். ஆனால், அதற்கும் ஒரு காரணம் இருக்கும். அப்படி வாழ்ந்த ஒரு மருத்துவர்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர். அவருக்கு அப்படி என்ன சோதனை நடந்தது? நல்லவர்களுக்கு அத்தகைய சோதனைகள் ஏன் வருகின்றன? அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE