கதை கேளு கதை கேளு 43: கஜா புயலும் காவிரி டெல்டாவும்

By செய்திப்பிரிவு

இயற்கைச் சூழலியலாளர்களில் ஒருவரான வறீதையா கான்ஸ்தந்தின் ‘கஜா புயலும், காவிரி டெல்டாவும்' நூலில் பேரிடரின் காரணங்கள், நிவாரண உதவிகள், மீட்பின் ஜனநாயக உரிமை பற்றிய தகவல்களை களஆய்வில் பெற்ற தகவல்களுடன் , பிரதேச புவியியல் வரலாற்று அறிவின் அவசியம் பற்றியும், உலக நாடுகளில் பேரிடர் அபாயங்களைக் கையாளும் முறைகள் பற்றியும் 360 டிகிரி கோணத்தில் பேரிடர் பற்றிய முழு அறிவையும் அறிவியல் ரீதியாக கொடுத்துள்ளார்.

பேரிடர் மேலாண்மை: புயல் மேலாண்மையில் பாதிக்கப்பட்ட கடற்கரை மக்கள் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்வது, அரசு மக்களை பேரிடர் மீட்புக்கு போதுமான அளவில் தயார்படுத்தவில்லை என்பதன் அடையாளம் ஆகும் என்கிறார் வறீதையா. 2017 ஓக்கி, 2018 கஜா, 2018 கேரள வெள்ளம் என பேரிடர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE