மாறட்டும் கல்விமுறை - 14: சுவரில் கிறுக்க அனுமதியுங்கள்!

By ஜி. ராஜேந்திரன் 

ஒரு மழலைக் குழந்தை முதன் முதலாகத் தெள்ளத் தெளிவாக எழுதியதைப் பார்த்ததுண்டா? அது ஓர் எழுத்தா? இல்லை சொல்லா? அச்சொல்லுக்கோ அல்லது எழுத்துக்கோ ஏதேனும் தனித்தன்மைகள் உள்ளனவா? பார்ப்போம்.

பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் பாடப்புத்தகம் எழுதவும் சில ஆய்வுகள் மேற்கொண்டோம். மூன்று முதல் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தோம். புதிய பேனா ஒன்றை வாங்கி அதை சிறுபெட்டிக்குள் வைத்து, வண்ணத்தாளால் பொதிந்து குழந்தையிடத்தில் காட்டி, அதன் கவனத்தைக் கவர்ந்து மெல்ல பேனாவைக் காட்டினோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்