ருசி பசி - 13: தேர்வு காலத்தில் என்ன சாப்பிடலாம்?

By ம.பரிமளா தேவி

தேர்வு என்றாலே பதற்றமும் பயமும் குழந்தைகளை விட பெற்றோருக்கு அதிகமாகி விடுகிறது. குழந்தைகள் மட்டுமே தனியாக அமர்ந்து படித்த காலம் மலையேறிவிட்டது. பெற்றோரும் குழந்தைகளோடு முதல் வகுப்பில் இருந்தே உடன் படிக்கின்றார்கள். கற்றல் என்பது மகிழ்ச்சியானதாக இல்லாமல் சுமையாக மாறிக்கொண்டு வருகிறது. தேர்வு தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே தேர்வு காய்ச்சல் வந்துவிடுகிறது.

தேர்வுக்குப் படிக்கும்போது நிறையவிசயங்களைப் பெற்றோரும் மாணவர்களும் மனதில் கொள்ள வேண்டும். படிக்கின்ற அறை, மாணவர்களின் மனநிலை, உடல்நிலை என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் அதிகாலையில் எழும்போது குழந்தைகளுக்கு காபி, டீ குடிக்க கொடுக்க கூடாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE