ருசி பசி - 12: தங்கம் கொடுத்து வாங்கப்பட்ட மிளகு

By ம.பரிமளா தேவி

பகைவர் வீட்டுக்குப் போனால் பத்து மிளகைக் கொண்டு போ என்று சொல்வார்கள். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மருத்துவ குணம் கொண்ட மிளகு, இன்று பயன்படுத்தப்படும் மிளகாயிற்கு முன்பு காரத்திற்காக, முதலில் பயன்படுத்தப்பட்ட பொருளாகும்.

பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரம். மிளகு என்றும் வால் மிளகு என்றும் இரு வகைகள் மிளகில் உண்டு. இத்தாவரத்தின் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு, நறுமண பொருளாக உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE