மாறட்டும் கல்விமுறை - 12: சிவகாசி நாட்காட்டியும் கணிதம் கற்றலும்

By ஜி. ராஜேந்திரன் 

சிவகாசியிலிருந்து அச்சிடப்படும் கடவுள்களின் படங்கள் கொண்ட நாட்காட்டிகள், தொலைக்காட்சியில் வெளிவரும் புராணத் தொடர்கள், புராண திரைப்படங்கள் ஆகியவை கணிதம் கற்பதோடு தொடர்புகொண்டுள்ளன. எப்படியென்று பார்ப்போமா?

கதைகேட்கும்போது நம் மனதில் நாமே, நம் அனுபவங்களுக்கேற்ப, நம்முடைய அறிவுக்கேற்ப, நம்முடைய விருப்பத்திற்கேற்ப பிம்பங்களை, காட்சிகளை சுயமாக உருவாக்கிக் கொள்கிறோம். அந்தத் திறனை இவை குறைத்துவிடுகின்றன. எல்லோர் முன்னும் ஒரே பிம்பத்தை நிறுவுகின்றன. அத்தொடர்களில் நடித்த நடிகர்களையன்றி அதில் வரும் காட்சிகளன்றி வேறுயாரும் நம் கண்முன்வருவதில்லை. வேறு காட்சிகள் நம்முன் தோன்றுவதில்லை. நாட்காட்டியில் இருக்கும் சிவபெருமான் மட்டுமே நம் முன் வருகிறார். அவர்கள் நம் மனத்திரையில் உறைந்து போய்விடுகிறார்கள். பிறகு நமக்கு விடுதலை இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்