ருசி பசி - 10: சொர்க்கமே என்றாலும்... அது நாட்டுச்சோளம்தான்

By ம.பரிமளா தேவி

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. முழுமையான அல்லது உடைத்த சோளம் வேகவைக்கப்பட்டு அரிசி போன்று பயன்படுத்தப்படுகிறது. உலகின் ஐந்தாவது முக்கிய தானியமாக சோளம் கருதப்படுகிறது. இது மற்ற சிறுதானியங்களை விட அளவில் பெரியது. Sorghum என்பது சோளத்தைக் குறிக்கும் ஆங்கில சொல்லாகும். நாம் நாட்டுச்சோளம் என்று அழைக்கிறோம்.

சோளத்தில் பல வகைகள் உண்டு.இன்றைக்கு நாம் அதிகமாக பயன்படுத்துவது மஞ்சள் முத்துக்கள் கொண்ட மக்காச்சோளம். அதுவும் poaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், zea வேறு தாவர இனத்தைச் சார்ந்தது. செஞ்சோளம் என்பது சிவப்பு முத்துக்களைக் கொண்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE