கதைக்குறள் 38: மயில் இறகானாலும் அதிக எடை ஆபத்து

By முனைவர் இரா.வனிதா

பூஜாவும் சஞ்சனாவும் கோயிலுக்கு சென்று வரும்போது நீ நாளை என்னோடு வந்தால் உனக்கு ஒரு அதிசயம் காட்டுகிறேன் என்றாள் சஞ்சனா. மறுநாள் இருவரும் வகுப்பறைக்குள் நுழைகிறார்கள். நுழைந்ததும் சாக்லேட் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

பூஜாவின் மகிழ்ச்சிக்கோ எல்லை இல்லை. வீட்டிற்கு எடுத்து சென்று பத்திரப்படுத்தி வைத்தாள். மறுநாள் வகுப்பறையில் ஆசிரியர் பூஜாவின் குழுவிற்கு சாக்லேட் பொம்மை செய்து வர சொன்னார்கள். ஆசை ஆசையாய் சாக்லேட் காகிதத்துடன், பஞ்சு, மயில் இறகு, இவற்றை எல்லாம் சேர்த்து அளவுக்கு அதிகமாக வைத்ததால் சாக்லேட் பை அறுந்து விழுந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE