திறன் 365: சொல்லியெறி, தடு, தொடர்…

By க.சரவணன்

வகுப்பறை சுவராஸ்சியம் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடவேளையும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும், புதிய அனுபவத்தையும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசத்தை வழங்கவேண்டும்.

வித்தியாசம் தான் அழகு. குழந்தைகளை ரசிக்க வைக்கும். ஆனந்தமடையச் செய்யும். ஆனந்தம், ஆசிரியரைத் தேடி ஓடிவரச் செய்யும். ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படச் செய்யும். கற்பித்தப்பின், பாடக்கருத்துக்களை வலுவூட்டுவதற்கு விளையாட்டுகளைப் பயன்படுத்தலாம். விளையாட விரும்பாத குழந்தை உண்டா? அதுவும் துவக்கப்பள்ளிக் குழந்தைகள் விளையாட்டு என்றவுடன் துள்ளிக் குதித்து ஓடிவருவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE