ஒரு பள்ளியில் பாபு என்ற மாணவன் இருக்கிறான். அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் ரஃப் நோட்டுகள் மட்டும் காணாமல் போகின்றன. பாபுவின் ரஃப் நோட்டும் ஒருநாள் காணாமல் போகிறது. பாபுவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நன்றாகப் படிக்கும் மாணவர்களின் நோட்டுகள் காணாமல் போகலாம். தன்னைப் போன்றவனின் நோட்டும் காணாமல் போனது எப்படி? என்று யோசிக்கிறான்.
பள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழையும் பாபுவிடம் அவனுடைய தாய் உன்னுடைய மற்ற ரஃப் நோட்டுகளையெல்லாம் யாரோ ஒருவர் குதிரையில் பயணித்து வந்தவர் வாங்கிக் கொண்டு போனார் என்கிறார். பாபுவுக்கு தன் ரஃப் நோட்டில் என்னஎழுதியிருக்கிறோம் என்பது மறந்து விடுகிறது. ஆனால் அந்த நோட்டுகள் தனக்கு அவசியம் தேவை என்று நினைத்து நோட்டுகளைத் தேடி ஓடுகிறான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago