வாழ்ந்து பார்! 39: சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள்

By அரிஅரவேலன்

இந்த உத்திகளைப் பயன்படுத்தினாலே சிக்கல்கள் தீர்ந்துவிடுமா? என்று வினவினாள் மணிமேகலை. இந்த உத்திகள் சிக்கலைக் கண்டறிந்து தீர்விற்கான வாய்ப்புகளைத் தெரிந்து கொள்வதற்கான கருவிகள் மட்டுமே. அவ்வாய்ப்புகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதை சிக்கலைத் தீர்க்க விரும்புபவர்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றார் எழில்.

அதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா? என்று கேட்டாள் கண்மணி. இருக்கின்றன. ஒரு வாய்ப்பினைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய விளைவிற்கு ஏற்ப வழிமுறைகள் மாறும் என்றார் எழில்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE