செல்லாத்தா... செல்ல மாரியாத்தா என்று அம்மன் கோயிலில் இருந்து பாடல் ஒலிக்க, குழலி வீடும் பரபரப்பாக இருந்தது. அப்பா வேப்பிலைத் தோரணங்களைக் கட்ட, அம்மா பெரிய அண்டாவில் கூழ் எடுத்து வந்தார். வேப்பிலை, மஞ்சள், பானகரம், வெல்லமிட்டு இடித்த பச்சரிசி மாவு என எல்லாம் தயாராக இருந்தன.
சுடரும் அவன் பாட்டியும் வந்திருந்தார்கள். பெரியவர்கள் சாமி கும்பிட அணியமானார்கள். பின் கூழ் வார்த்தார்கள். பலரும் வந்து கூழ் குடித்தார்கள். சிலர் பாத்திரங்களில் பெற்றுக்கொண்டார்கள். குழலியும் சுடரும் சுவையான அந்தக் கூழைக் குடித்துவிட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago