ஷீரடியில் இருந்து கிளம்பி வட மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரத்துக்கு வந்தடைந்தோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த நகரம். கூகுளில் கூட இந்த நகரம் எப்படி இருக்கும், என்ன இருக்கும் என எதுவும் தெரியாமல் வந்தோம். அவுரங்காபாத் நகரத்தைச் சென்றடைவதற்கு முன்னே நாம் சென்ற வண்டி பஞ்சர் ஆகிவிட்டது.
வண்டியின் டயரை பார்த்த போது, புது ஆணி ஒன்று டயரை பதம் பார்த்திருந்து. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் பெரும் பகுதியில் இதுபோன்ற பஞ்சர் கொள்ளைகள் நடக்கும் என அதன்பிறகுதான் தெரிந்தது. நமக்கு ஏற்கெனவே மும்பையில் இதுபோன்ற ஒரு அனுபவம் இருந்தது. அது எதேச்சையாக நடந்தது என நினைத்து விட்டுவிட்டோம். ஆனால், இப்போது புது ஆணியால் வண்டி டயர் பஞ்சர் ஆனதும் இது உறுதியானது. அங்கிருந்த சிலரிடம் விசாரித்தபோதும் இதையே உறுதிப்படுத்தினார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago