வாழ்ந்து பார்! - 38: முடிவிலிருந்து தொடங்கும் உத்தி தெரியுமா?

By அரிஅரவேலன்

பொதுவாக ஒரு சிக்கலைத் தீர்க்க நாம் கடந்த வாரம் கண்டடைந்த உத்தியை தவிர வேறு உத்திகளும் இருக்கின்றனவா? என்று வினவினாள் அருட்செல்வி. நிறைய இருக்கின்றன என்றார் எழில். அவற்றுள் இன்னொன்றைக் கூறுங்கள் என்று வேண்டினான் கண்மணி.

கதிரேசன் ஒரு கைபேசியை வாங்க விரும்பினார். தன் நண்பர்களிடம் அவர்கள்வைத்திருக்கும் கைபேசிகளின் தன்மை, விலை ஆகியன போன்ற பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்து தனக்கு பொருத்தமான கைபேசியை வாங்கினார். இவ்வாறு ஒரு சிக்கலுக்குப் பலரின் கருத்துகளைக் கேட்டறிந்து பொருத்தமான தீர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு ‘சிந்தனைத் திரட்டல்’ உத்தி என்று பெயர் என்றார் எழில்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE