வல்லவருக்கு சைக்கிளும்...

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி எஸ்.தபித்தா தேசிய அளவிலான 14 வயது பிரிவினருக்கான சைக்கிள் சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கோயம்புத்தூர் குட்டையூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தபித்தா. ஏழ்மையில் வாடிய குடும்பத்தை தந்தை கைவிட, தாய் ஓமன் நாட்டில் வீட்டுவேலை செய்து வருகிறார். அதுவரை தனியார் பள்ளியில் படித்து வந்த தபித்தா 10-ம் வகுப்பில் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஏற்கெனவே பல்வேறு சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றவர் மேற்கொண்டு செய்வதறியாமல் பரிதவித்தார். தனது கல்வி என்னவாகுமோ என்கிற அச்சமும், தனது விளையாடு லட்சியம் நிறைவேறுமா என்கிற பதற்றமும் தபித்தாவை சூழ்ந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE