தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நூலகர் பாலம் கல்யாண சுந்தரத்துக்கு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அளப்பரிய பங்காற்றியவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருதாளர்களில் ஒருவராக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாலம் கல்யாணசுந்தரம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நூலக அறிவியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இவர் 23 வயதிலேயே தேச எல்லை காக்கும் ராணுவ வீரர்களுக்கு 8.5 தங்கச்சவரனைக் கொடையாக அளித்தவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்