தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி முதன்முறையாக நடைபெற்றுவருகிறது. தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும்; பிற நாடுகளில் இருக்கக்கூடிய அதிசிறந்த இலக்கியங்களை தமிழுக்கு கொண்டுவர முன்மாதிரி முயற்சிஇது. இந்த மொழிபெயர்ப்பு திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
30 நாடுகளின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும், பிரபல பதிப்பகங்களின் புத்தகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி அந்நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள், எழுத் தாளர்கள் புத்தகக் காட்சியில் பங்கேற்கின்றனர். பொதுமக்களுக்கும் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி உண்டு. அதேநேரத்தில் இங்கு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்