நூறு சதவீத எழுத்தறிவை நோக்கி!

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேச மண்டலா மாவட்டம் நூறு சதவீத எழுத்தறிவு பெற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழங்குடியின மக்கள் நிறைந்த இந்த மாவட்டம் நாட்டின் முதல் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை நாளுக்கான உண்மையான சிறப்புச் செய்தி இதுதானே மாணவர்களே!

இத்தனைக்கும் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அம்மாவட்டத்தின் கல்வியறிவு 68 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகு 2020-ல் அப்பகுதியில் மீண்டுமொரு ஆய்வு நடத்தப்பட்ட போது 2 லட்சம் மண்டலா மாவட்ட மக்கள் படிப்பறிவின்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்