வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ளி கிராமத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த 25 ஏக்கர் நிலப்பரப்பை 8000 மரங்களுடன் கூடிய சோலையாக மாற்றி இருக்கிறார் இளைஞர் ஸ்ரீகாந்த்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, கணினி அறிவியல் பட்டதாரியான ஸ்ரீகாந்தின் அண்ணன் திடீரென விபத்தில் காலமானார். மனமுடைந்த தந்தைக்கு ஆறுதலாக உடன் இருக்க ஸ்ரீகாந்த் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்