பள்ளி மாணவருக்கும் அதிநவீன தொழில்நுட்பம்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பம், 5ஜி, சேட்-ஜிபிடி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் கற்பிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பிடித்தமான தொழில்நுட்ப பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிலும் இத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் நிபுணர்களைக் கொண்டு பயிற்றுவிக்க ஏற்பாடு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் சேட்-ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் இன்று அறிவு உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்