தடைகளைத் தாண்டினால் வாகை சூடலாம்!

By செய்திப்பிரிவு

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 வயதே ஆன மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குப்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் இத்தனை பெரிய பெருமையைச் சேர்த்திருக்கிறார் செல்வ பிரபு. இதன்மூலம் இதுவரை கூகுள் மேப்பில் எங்கோ ஓரத்திலிருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்மெச்சிக்குளம் அருகே உள்ள கொடிமங்கலம் கிராமம் என்கிற தனது சொந்த ஊரை உலகில் உள்ள அத்தனை பேரையும் தேட வைத்துவிட்டார் செல்வ பிரபு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE