நாட்டின் உயரிய அரசு பதவிகளில் ஒன்று இந்திய ஆட்சிப் பணி என்றழைக்கப்படும் ஐஏஎஸ். அது மட்டுமல்ல மத்திய அரசின் இந்தியக் குடிமைப் பணிகளில் மொத்தம் 22 வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றாகவும் முதன்மையாகவும் கருதப்படுவதே ஐஏஎஸ்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களால்தான் இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் சேர முடியும். இதற்காக மத்திய அரசின் யூபிஎஸ்சி வருடந்தோறும் மூன்று வகை தேர்வுகளை நடத்துகிறது. இவை, பிரிலிம்ஸ் எனும் முதல்நிலை, மெயின்ஸ் எனும் முதன்மை நிலை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்