காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழ்மை காரணமாக அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படிக்க முடியாமல் அவதிப்பட்டார் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி அனுஷ்கா. இதுகுறித்த செய்தி ‘இந்து தமிழ் திசை’யின் ‘வெற்றிக்கொடி’ பள்ளி நாளிதழில் வெளியானது.
இது, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் மாணவி யின் கல்விப் பயணத்தில் ஒளி பிறந்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி மன மார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்