கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதைத் தொடர்ந்து நாளை வரை மலர் கண்காட்சி நீட்டிக் கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 26-ம் தேதி கோடை விழாவின் தொடக்கமாக மலர் கண்காட்சி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைய வேண்டிய நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், மலர் கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை (மே 30) வரை மலர் கண்காட்சி நடை பெறும் என, தோட்டக்கலைத் துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே நடந்த மலர் கண்காட்சி, பின்னர் 3 நாட்கள் நடத்தப்பட்டது.
» கோடை விடுமுறையால் களைகட்டிய கிருஷ்ணகிரி அணை
» சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் திருவிழா கோலம்
இந்த ஆண்டு முதன்முறையாக, கொடைக்கானல் மலர் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுவது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
8 hours ago
சுற்றுலா
10 hours ago
சுற்றுலா
1 day ago
சுற்றுலா
8 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
10 days ago
சுற்றுலா
12 days ago
சுற்றுலா
12 days ago
சுற்றுலா
19 days ago
சுற்றுலா
22 days ago
சுற்றுலா
23 days ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago
சுற்றுலா
1 month ago