உணவு வழங்க கோயில்களுக்கு ரூ.2.51 கோடி :

பொதுமக்களுக்கு தொடர்ந்து உணவுப் பொட்டலங்கள் வழங்குவதற்காக அன்னதான திட்ட மையநிதியில் இருந்து கோயில்களுக்கு ஒதுக்கீடு செய்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

‘இந்த சேவையைத் தொடரும் நிலையில் 349 கோயில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. கோயில்களுக்கு இதற்காக ரூ.2.51 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து கோயில்களுக்கு வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது’ என்றுஅவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE