மதுரையில் - மனைவியை கொன்ற கணவர் கைது :

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (38). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மூர்த்தி, மனைவியை கழுத்தில் துண்டால் நெரித்து கொலை செய்தார்.

கீரைத்துறை போலீஸார் மூர்த்தியைக் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்