பேட்டையில் இளைஞர் மர்ம மரணம் :

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை சத்தியாநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகே கல்வெட்டான்குழி பகுதியையொட்டி அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது. அந்த நபர் யார்,எவ்வாறு இறந்தார் என்பது குறித்து பேட்டை போலீஸார் விசாரிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE